ஜூன் 22: கலவரம் நடத்தத் திட்டமிடும் இந்து முன்னணியின் மாநாட்டைத் தடை செய்!
ஜூன் 22: கலவரம் நடத்தத் திட்டமிடும்
இந்து முன்னணியின் மாநாட்டைத் தடை செய்!
மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகள் ஆட்சியரிடம் மனு
https://youtu.be/iY4dRARYigA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்
முஸ்லீம் குடும்பங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க முடியாது என்று போலீசு கைவிரித்தது. உயர்நீதிமன்றம், முஸ்லீம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் பயத்தின் காரணமாக நந்தா நகருக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர்.
திருப்பரங்குன்றம்: கலவர முயற்சி செய்யும் எல்.முருகனை கைது செய்! | ம.க.இ.க புகார்
திருப்பரங்குன்றம்:
கலவர முயற்சி செய்யும் எல்.முருகனை கைது செய்! | ம.க.இ.க புகார்
https://youtu.be/jLMw_YbpOsc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
‘தேச விரோதியின்’ இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை | பிரகாஷ் ராஜ்
இறந்த மீன்கள் நீரோட்டத்தின் போக்கில் சென்றுவிடும். நீரோட்டத்திற்கு எதிராக நீந்த வேண்டுமெனில், மீன்கள் உமர் காலித் போல் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரம் என்ற வெள்ளத்திற்கு எதிராக அவர் அச்சமின்றி நீந்துகிறார்.
அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க
கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!
சிதிலமடைந்து வரும் குஜராத்தின் கல்வி கட்டமைப்பு!
தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
இராம நவமி: பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியான திரிணாமுல் காங்கிரசு
மேற்கு வங்க மரபிற்கும், இராமநவமிக்கும் எந்த ஒரு வரலாற்றுத் தொடர்பும் இல்லையென்றபோதும், பாசிச கும்பல் தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இராம நவமி கொண்டாட்டங்களை மக்களிடம் திணித்து, மேற்கு வங்கத்தில் நடத்தி முடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.
மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!
மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!
https://youtu.be/436om4XF6NI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அம்பேத்கர் பிறந்த நாள்: “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்!” என முழங்கிய மாணவர்கள்
அம்பேத்கர் பிறந்த நாள்:
"ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி-யை தடை செய்!" என முழங்கிய மாணவர்கள்
https://youtu.be/-5WL1niafxs
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்
மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.
இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.
பிரிட்டன்: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிர வலதுசாரிகளும் காவிகளும்
இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக NPCC அறிக்கை குறிப்பிடுகிறது.
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | பிரச்சாரப் பயணம் | துண்டறிக்கை
பிரச்சாரப் பயணம் | ஏப்ரல் - மே 2025
ஆளுநர் இரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது!
ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!
குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.