Friday, October 17, 2025

நிகழ்வுகள்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற

வீடியோ

ஆடியோ செய்திகள்

தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது! | கவிதை

இலங்கையின் நடுக்கும் குளிரில், நடுநிசியின் பசி தின்னும் பொழுதில், எம் வயிற்றின் பசிக்காகவும், உம் நாக்கின் ருசிக்காகவும், மீன் கவ்விய வாடையுடன், கரையோரம் வலைகளைப் பின்னி பழகிய கரங்கள் இப்போது, வலியின் சொற்களை, இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன், சிறைக் கம்பிகளுக்குள் இருந்து பின்னி அனுப்பும் தமிழ் மீனவனின் கண்ணீர்த்...