Thursday, July 9, 2026

நிகழ்வுகள்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற

வீடியோ

ஆடியோ செய்திகள்

மதுரை சென்னகரம்பட்டி சாதியப் படுகொலையின் 35-ஆம் ஆண்டு!

0
சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.