Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
மதுரை சென்னகரம்பட்டி சாதியப் படுகொலையின் 35-ஆம் ஆண்டு!
சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.











































