Wednesday, June 24, 2026

நிகழ்வுகள்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற

வீடியோ

ஆடியோ செய்திகள்

கனவுகளைச் சிதைத்து உயிரைக் குடிக்கும் நுழைவுத் தேர்வுகள்!

2015-ற்கு பிறகான ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. பாசிச பா.ஜ.க-வின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 1,15,850 மாணவர்களின் தற்கொலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அரசால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே.