Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள்!
கடந்த 2017 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ், தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த சஞ்சய், நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி, தூத்துக்குடி கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி என நான்கு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.










































