Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
தீரன் சின்னமலை நினைவுநாள்… ‘அஞ்சலி’யா… ‘ஆதிக்க’ அணிவகுப்பா? | விகடன்
சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலைகளில் திரண்டு, சாதி வெறியாட்டம் போட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, சிறையில் இருக்கும் யுவராஜால் தொடங்கப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்தவர்களின் அத்துமீறல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.








































