Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!







































