Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை தனியார்ப் பள்ளி மாணவி அனுபா தற்கொலை! ஆபத்தை முன்னுணர்வோம்!
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.












































