Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
நீட் தேர்வு: தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்!
மன உளைச்சலின் காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் இந்தத் தொடர் உயிரிழப்புகளை ‘மோடி அரசின் படுகொலை’ என்று மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.











































