அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
மதுரை அவனியாபுரம்: போதை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர்!
தலித் மக்கள் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதில் ஜனநாயக சக்திகள், ம.க.இ.க உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்கள் இணைந்து ஜூன் 22 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.














































