Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - தோழர் மருதையன் நேர்காணல்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் – தோழர் மருதையன் நேர்காணல்

-

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராஜபக்சே நடத்திய தமிழினப் படுகொலைக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமையும் என்பது ‘இலங்கையில் காமன்வெல்த்’ மாநாட்டை எதிர்ப்போர்களின்  கருத்து.

தஞ்சை விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு, இனப்படுகொலை குற்றவாளி மோடியின் பாஜகவினர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பார்ப்பன பாசிஸ்ட்டுகளை அழைப்பதும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பங்கேற்பதும் குஜராத் இனப்படுகொலைக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் ஆகாதா?

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழாவிற்கு செல்லும் நண்பர்கள் சிந்திக்க வேண்டும். ஈழப் போராட்ட ஆதரவு என்ற பெயரில் மோடிக்கும் பாரதிய ஜனதாவிற்கும் காவடி தூக்கும் கீழ்த்தரமான அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நிகழ்ச்சியை மானமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். ஈழத்தை காட்டி நடத்தப்படும் எல்லா அரசியல் வியாபாரங்களுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது தோழர் மருதையனின் இந்த நேர்காணல்.

கேளுங்கள் – பகிருங்கள் !

எம்பி3 டவுன்லோட்

யூடியூபில் கேட்க