Monday, April 21, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி - புதிய ஜனநாயகம் - செப் 2015 மின்னிதழ்

குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி – புதிய ஜனநாயகம் – செப் 2015 மின்னிதழ்

-

puthiya-jananayagam-september-2015
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. “மூடு டாஸ்மாக்கை” – போர்க்களமான தமிழகம்!

2. தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி!

3. குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி!
தமிழக அரசும் நீதிமன்றங்களும் “சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்” அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசிடம் மனு கொடுத்துக் காத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

  • துணைவேந்தரின் அடாவடி!
  • தொடை நடுங்கிப் போன அரசு!
  • தமிழக போலீசின் வக்கிரம்!
  • வென்றது மக்கள் அதிகாரம்!
  • டாஸ்மாக் ஊழியர்களே, உங்களைக் கொல்வது மதுவா, மக்கள் போராட்டமா?

4. சசிபெருமாள் தவறு செய்துவிட்டார்; அவர் ஏறியிருக்க வேண்டியது செல்போன் கோபுரமல்ல, உயர் நீதிமன்றக் கோபுரம்!
ஜெயா அரசுக்கு எதிராகப் போராடுகின்றவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்டாக மாறிக் கொண்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

5. தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி: பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி!

4. என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்!
நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என சுரங்கத் தொழிலாளிகள் இருவேறு சங்கங்களாக பிரிந்து கிடப்பதை ஒன்றுபடுத்த தவறியது பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.

5. அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை!
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.

6. விவசாயிகள் தற்கொலை:மோடியின் பொய்யும் புரட்டும்!
புள்ளிவிவர மோசடிகளின் மூலம், காங்கிரசு ஆட்சியை விடத் தமது ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்து விட்டதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது, மோடி அரசு.

7. காட்டுவேட்டை காசுவேட்டையானது!
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.

8. வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க