வழக்கறிஞர் சட்டத் திருத்த விதிகளைத் திரும்பப் பெறக் கோரி ஜூலை 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் இடம் பெற்ற பதாகைகள், முழக்கங்கள், முழக்க அட்டைகள்…….
பதாகைகள்
ஊழல் மதிப்பானது எதிர்ப்பது அவமதிப்பா?நீதிபதிகள் மன்னர்களும் அல்ல வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்லவிக்கிரமாதித்தனுக்கு வேதாளத்தின் கேள்வி எந்த நீதிபதியும் லஞ்சம் வாங்காத திருநாட்டில் நீதிபதியின் பெயரைச் சொல்லி எந்த வக்கீலாவது லஞ்சம் வாங்க முடியுமா?
I.D கார்டு கேட்டால் T.T.R -ஐ “செஞ்சிடுவேன்”கிறாரு D.J ஊழலைப் பற்றி கேட்டால் வக்கீலை “செஞ்சிடுவேன்”கிறாரு C.J இதுதான்பா புதுச் சட்டம்!ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது அப்போ உங்க விதிகள் என்ன கிளுகிளுப்பூட்டும் நடவடிக்கையா?BAR டவாலி Council of India
கருத்துரிமைக்காக வக்கீல் வாதடலாம் ஆனால், வக்கீலுக்கு கருத்துரிமை கிடையாது! இது காஷ்மீர் கனவான் கவுலின் நீதி!பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் பிரிதிநிதியா? நீதிபதிகளின் டவாலியா?புதிய விதிகளின்படி ஆர்டர்… ஆர்டர்… ஆர்டர்…! ஜால்ரா போட்டால் ORDER சட்டம் பேசினால் DEBAR
வழக்கறிஞர்கள் மீது ஒழுக்கத்தை நிலைநாட்ட பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும் லார்டுகளே! உங்களின் ஒழுக்கம் பற்றி எந்தக் கோயிலில் முறையிடுவது?வழக்கறிஞர்களைத் தகுதி நீக்கம் செய்யத் துடிக்கும் நீதிபதிகளே! கொலீஜியம் முறையில் நியமிக்கப்படும் நீதிபதிகளின் ‘தகுதி’ பற்றிய ரகசியத்தை நாங்கள் வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பா?”No Precipitative action” என்றால் என்ன? ”டேய் கட்டதுரை, இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரப்படாது, நானும் வரமாட்டேன்… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…!”
காவிரி, முல்லைப் பெரியாறு ஈழப்படுகொலை, மூவர் தூக்கு, இந்தி திணிப்பு, நீதிமன்றத்தில் தமிழ்… ஆல் இண்டியா பார் கவுன்சிலின் ஆத்திரத்துக்கு – இவை அனைத்தும் காரணங்கள்!மக்களுக்கு எதிரான கிரிமினல், சிவில் சட்ட திருத்தங்களை எதிரித்துப் போராடியது தமிழக வழக்கறிஞர்கள் மட்டும்தான்!டில்லி வக்கீலுக்கு ஒரு நீதி, தமிழக வக்கீலுக்கு ஒரு நீதி! இதுதான் மனன்குமார் மிஸ்ராவின் மனு நீதி!
சட்ட மேதை செல்வம் அவர்களே, நீங்கள் ஒரே ஒரு பக்க ஆஃபிடவிட்டை சுயமாக தயாரித்தல் நாங்கள் பார் கவுன்சில் கம்பத்தில் தூக்கில் தொங்கத் தயார்!தமிழனை அவமதிக்கும் C.I.S.F தமிழனை கிள்ளுக்கீரையாக்கும் 34(1) தமிழனை வெறுக்கும் தலைமை நீதிபதி… வெளியேறு! வெளியேறு! இது தமிழகத்தின் சுயமரியாதை முழக்கம்!கை உயர்த்திப் பேசாதே! குரலை உயர்த்தி பேசாதே! ஊழல் பற்றி பேசாதே – என்கிறது 34(1). வக்கீல்கள் பேசுவது தமக்காக அல்ல வாதாடிகளுக்காக! பறிக்கப்படுவது வழக்காடிகளின் உரிமை! இது வக்கீல் – நீதிபதி பிரச்சினை அல்ல!
என்னை எதிர்த்தால் வெட்டுவேன் என்பவன் ரவுடி ஏவுகனை விடுவேன் என்பவர் கற்ற…றிந்த நீதிபதி இவர்கள் கையில்தான் 34(1)உரிமைக்காகப் போராடிய 31 வழக்கறிஞர்கள் மீதான பார் கவுன்சிலின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே திரும்பப் பெறு!சட்டமேதை டி.செல்வம், B.L.,(ஜால்ரா) சீனியர் கவுன்சல் எஸ்.பிரபாகரன், B.L., (புரோக்கிங்)
ஆங்கில பதாகைகள்
PROFESSIONAL ETHIC TOWARDS JUDICIAL CORRUPTIONLORDS are not GODSPRASHANT BUSHAN Says EIGHT FORMER CJIs WERE CORRUPT! FORMER C.J VERMA SAYS 25% JUDGES ARE CORRUPT! JUSTICE KAPADIA Says NAME THE CORRUPT JUDGE! WE NAMED THEM JUSTICE KAUL DELETES OUR NAMES!
OUT illegitimate Rule OUT Mr.S.K.Kaulcampus is our place of Profession, our place of Association, our place of Agitation we don’t SUBMITNO precipitative action NO more HOODWINKING please – we are lawyers
Don’t precipitate! Withdraw – NOW!OUT Illegitimate Rules! OUT Denigrating CISF! OUT Authoritarian Kaul!