Wednesday, April 30, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுபோலீசு வன்முறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

போலீசு வன்முறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

-

போலீசு ராஜ்ஜியம்…
எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 01.02.2017
இடம் : தலைமை தபால் நிலையம், மஞ்சக்குப்பம். கடலூர்
நேரம் : மாலை 4:00 மணி

கடந்த 23-ம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தமிழகமெங்கும் போராடிய மாணவர்களை போலீசு கொடூரமகாத் தாக்கியது. அது மட்டுமில்லாமல் வீடுகளைக் கொளுத்துவது வாகனங்களை நொருக்குவது என வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது.
வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து வருகின்ற 01.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !

தலைமை :

தோழர் முராமலிங்கம், மக்கள் அதிகாரம் நகர்குழு உறுப்பினர், கடலூர்

கண்டன உரை :

  • தோழர் கு.பாலசுப்ரமணியன், மாநிலதலைவர், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம், கடலூர்.
  • திரு இள. புகழேந்தி, மாநில மாணவரணி செயலாளர் (தி.மு.க), கடலூர்
  • தோழர் பால்கி, நூல் விமர்சகர், கடலூர்
  • திரு T. மதிசேகர், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை, கடலூர்
  • திரு திலகர், B.A.B.L., வழக்கரிஞர், கடலூர்
  • திரு பண்டரிநாதன், வட்டபொதுச்செயலார்,தனியார்பேருந்து தொழிலாளர் சங்கம், கடலூர்
  • திரு கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளர் நல சங்கம், கடலூர்
  • திரு பூங்குண்றன், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு
  • திரு இளங்குமார், வர்ம வைத்தியம், கடலூர்
  • திரு ரவிச்சந்திரன், ராஜகுமார், மாற்றுதிறனாளிகள்நல சங்கம், கடலூர்
  • திரு ராஜேஷ், கட்டிடதொழிலாளர், கடலூர்

சிறப்புரை :

தோழர் நந்தா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், குறிஞ்சிப்பாடி வட்டாரம்.

noticeதகவல் :
மக்கள் அதிகாரம்.
கடலூர் வட்டாரம். 81108 15963