இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :
1. தமிழகத்தை பலியிடும் புரோக்கர் ஆட்சி !
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்த நிலைமையை, இன்றைய சூழ்நிலை நினைவு படுத்துகிறது. பாரதிய ஜனதாக் கட்சிதான் நாம் எதிர் கொண்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி.
2. “ரேஷனை ஒழித்துக்கட்டு!” – பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம்!!
ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்தும் உத்தரவை அரசிதழில் வெளியிட்டுவிட்டு, வதந்திகளை நம்பாதீர்கள் எனத் துணிந்து புளுகியிருக்கிறார், உணவு அமைச்சர் காமராஜ்.
3. விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் : விவசாயியின் விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்தும் சதி!
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியஇரண்டும் இந்திய விவசாயிகளை ஒரேயடியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கிடுக்கிப் பிடியில் சிக்க வைக்கின்றன.
4. தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா?
தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு மிகப்பெரும் சூழலியல் பேரழிவின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக்காடுகிறது.
5. சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது!
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் த்ள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?
6. பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம்: கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம்!
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
7. மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.
8. உணவுப் பொருள் இறக்குமதி: ஆதயமடைவது யார்?
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை, இந்தியாவில் விளையும் கோதுமையை விட குறைவான விலைக்கு கிடைக்கும் போது அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரன பொருளாதார அறிவின் மூலமாகவே யாரும் புரிந்து கொள்ள முடியும்.
9. குத்தகை விவசாயி ஆகிறார் அம்பானி!
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
10. விவசாயி தீராத கடனாளியாவது ஏன்?
விவசாயிகள் கடன்பட்டு உற்பத்தியி செய்யும் விளைபொருளின் மதிப்பில் ஒரு பகுதியை உள்ளூர் மண்டி வியாபாரிகள் தொடங்கி பன்னாட்டு வேளாண் கழகங்கள் வரையிலான ஒட்டுண்ணிகள் சட்டபூர்வமாக்வே திருடிக் கொள்கின்றனர்.
11. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: மற்றுமொரு பேரழிவு ஆயுதம்!
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |