Monday, April 21, 2025
முகப்புசெய்திநீட் தீர்ப்பைக் கண்டித்து கரூர் - விருதை ஆர்ப்பாட்டங்கள் !

நீட் தீர்ப்பைக் கண்டித்து கரூர் – விருதை ஆர்ப்பாட்டங்கள் !

-

மிழகம் முழழுவதும் நீட் தோ்வுக்கு எதிராக எதிா்ப்பு வலுக்கிறது. இந்த வகையில் கரூாில் கடந்த 29.09.17 அன்று பு.மா.இ.மு. சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம்  நடந்தது.

ஆா்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளா் தோழா் ராஜு  தலைமை தாங்க, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழா் இராமசாமி சிறப்புரையாற்றினாா். மேலும் தோழா்கள் அபிநயா, சுதா்சன், பாக்கியராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினாா்கள். இறுதியாக தோழா் சுரேந்தா் நன்றி உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டாா்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி,
கரூா்.

***

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக மற்றும் அதிமுக கும்பலைக் கண்டித்து விருத்தாச்சலத்தில் பு.மா.இ.மு. சார்பில் கடந்த 29.08.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னனி,
விருத்தாச்சலம்.
_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி