மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும் !
பாஜக – அதிமுக கொலைகார அரசுகள் எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்க கூடாது !
இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது ?
– என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.





மக்கள் அதிகாரம் தோழர்கள் குழுமூரில் இறுதி அஞ்சலி செலுத்தும் ஊர்வலம்
தகவல் : மக்கள் அதிகாரம்
திருச்சி