Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா படுகொலை : சென்னை, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

அனிதா படுகொலை : சென்னை, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

-

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி சென்னை மதுரவாயல் பள்ளி மாணவர்கள் நேற்று (05.09.2017) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை தடுத்தது போலீசு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

***

கோவை இன்ஃபோ பொறியியல் கல்லூரி மாணவர்கள் 05.09.2017 அன்று கோவில்பாளையம் பகுதியில் போராட்டம் நடத்தினர். பல நூற்றுக்கணக்காண மாணவர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

 

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.

***

சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று (05.09.2017) மாணவி அனிதா-வை படுகொலை செய்த மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.
_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க