Saturday, April 19, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்புடெங்கு மரணங்களுக்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

டெங்கு மரணங்களுக்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

-

டெங்கு காய்ச்சல் கொள்ளை நோயாக மாறிவிட்டது என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள். தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்? குற்றவாளிகள் யார்?

டெங்கு மரணங்களுக்கு யார் காரணம்?

  • கோஷ்டி மோதலில் காலம் தள்ளும் அதிமுக அரசு
  • தமிழகத்தை திட்டமிட்டே புறக்கணிக்கும் மோடி அரசு
  • சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள்
  • திடீர் படையெடுப்பு நடத்தும் கொசுக்கள்
  • கொசுவைத் தவிர அனைவரும்

_____________

இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி