Tuesday, April 22, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்

மூளையைக் கைது செய்யும் மதம் ! கருத்துப்படங்கள்

-

மனித மூளையில் மத நம்பிக்கை இருக்கும் வரை சுதந்திரம் என்பது இருக்கவே இயலாது !

பக்தி உருவாக்குவது கேள்விக்கிடமற்ற நம்பிக்கை பகுத்தறிவு உண்டாக்குவது கேள்வி கேட்க்கும் மனப்பான்மை !


தலைமலையில் கிரிவலம் சென்ற போது 3,500 அடி உயரத்திலிருந்து விழுந்து இறந்த இளைஞர் ஆறுமுகம்.

இருளை சிதறடித்த மெரினா இளைஞர்கள் !


கடவுளை நம்புவதே ஒழுக்கம் என்கிறது ஆத்திகம் !
மக்களை நம்புவதே ஒழுக்கம் என்கிறது நாத்திகம் !

எல்லாம் புனித நூலில் அடக்கம் !


எந்தப் பிரச்சினையையும் ஆய்வு செய்து விடை தேடுவோம் என்று போராடுகிறது மார்க்சியம் !
எல்லாப் பிரச்சினைகளுக்கும் புனித நூல்களில் ஆறுதல் இருப்பதாக முடக்குகிறது மத நம்பிக்கை !

படங்கள் : வேலன்

இணையுங்கள்:


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி