தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்திருக்கின்றன. இதனையொட்டி தமிழகம் முழுவதும் வணிகர்கள், சிறு வியாபாரிகள் என அனைவரும் இந்தக் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னையில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு….
சென்னை வடபழனி மார்க்கெட் பகுதி:
சென்னை எழும்பூர் ரயில்நிலையம்


போராட்டக்காரர்களை கைது செய்ய வரிசைகட்டும் போலீசு வாகனங்கள்.
சென்னை எழும்பூரில் எதிர்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினர்.
– வினவு செய்தியாளர்கள்.