சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள் – பாகம் 2
கல்புர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற உண்மையை துணிச்சலோடு எழுதும் எழுத்தாளர்கள் மர்மமான முறையில் இந்துமதவெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். மேலும் மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. மறுபுறம் பா.ஜ.க. விற்கு ஆதரவான ஊடகங்களின் முறைகேடுகளும் அம்பலமாகின்றன. உலகெங்கும் இதே நிலைதான். சமூகவலைத்தளங்கள் பெருகி வருவதாகக் கூறப்படும் நிலையில் பத்திரிகைச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை உலகெங்கும் உள்ள கார்ட்டூனிஸ்ட்டுகள் அம்பலப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு……..
உலக பத்திரிகை சுதந்திர நாள் 2013

_____________________________________________________________________
சொட்டு சொட்டாக வடிக்கப்படுகிறது

_____________________________________________________________________
தணிக்கையின் கருப்புப் பட்டை

_____________________________________________________________________
குறிவைக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்

_____________________________________________________________________
தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே

_____________________________________________________________________
பத்திரிகை சுதந்திரம்

_____________________________________________________________________
ஆட்டுவிக்கும் கம்பிகள்

_____________________________________________________________________
பத்திரிகை சுதந்திரத்தின் உச்சங்கள்

_____________________________________________________________________
மெக்சிகோவில் பத்திரிகை சுதந்திரத்திற்கான போர்

_____________________________________________________________________
நன்றி: cartoonmovement.com