மோடி நாட்டையே அடமானம் வைத்து விட்டதாக ஆவேசப்படுகிறார் நாகராஜ். சென்னை கோயம்பேட்டில் சிறு காய்கறி வியாபாரியாக இருக்கும் அவர் மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.
மொத்தத்தில், தாமரை மலரவே மலராது என்கிறார் நாகராஜ்.
அவரது முழு காணொளியைக் காண…
பாருங்கள்… பகிருங்கள்…!

இதையும் பாருங்க …