புதிய தேசிய கல்விக் கொள்கை – 2019 முற்றாக நிராகரிப்போம் !

அரங்கக் கூட்டம்

நாள் : 06.08.2019, செவ்வாய், மாலை 5:30 மணி.
இடம் : சுமங்கலி மஹால், அருண் ஹோட்டல், திருச்சி (ஜங்சன் அருகில்)

தலைமை :

பேரா. பீ.மு. மன்சூர்
ஒருங்கிணைப்பாளர், CCCE திருச்சி,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் ஜமால் முகம்மது கல்லூரி.

சிறப்புரை :

கார்ப்பரேட்டுகளின் கட்டாயச் சேவையில் உயர்கல்வி

முனைவர் க. ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE சென்னை.

ஏழைகளின் கல்வியை காவு வாங்கும் புதிய கல்விக் கொள்கை

பேரா. ச. அய்யம்பிள்ளை
செயற்குழு உறுப்பினர், CCCE திருச்சி.
முன்னாள் பொருளியல் துறைத்தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

இந்திய மொழிப் பன்மைக்கு நெருக்கடி

பேரா. பா. மதிவாணன்
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE திருச்சி,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

புதிய கல்வி வரைவு அறிக்கையை நிராகரிப்போம்

பேரா. ஆ. கருணானந்தம்
வரலாற்றியல் பேராசிரியர். சென்னை.

நன்றியுரை :

பேரா. மு. மருதை
பொருளாளர், CCCE திருச்சி.
முன்னாள் கணிதவியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக் கழகம்.

கல்வியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் வருக.. !!

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
திருச்சி. தொடர்புக்கு : 96005 82228 | 94438 46945 | 94865 84463

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க