அணுக் கழிவுகள் – ஹைட்ரோ கார்பன் – எட்டு வழிச்சாலை –
நியூட்ரினோ !

தமிழகத்தை நாசமாக்காதே !

கடலூரில் கருத்தரங்கம்

நாள் : ஆகஸ்டு 26, மாலை 4:00 மணி.
இடம் : டவுன்ஹால், கடலூர்.

தலைமை :

தோழர் பாலு,
மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். கடலூர்.

உரையாற்றுவோர் :

திரு அய்யநாதன்,
பத்திரிகையாளர், சென்னை.

திரு சக்காபு,
தலைவர், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், கிள்ளை.

தோழர் கு. பாலசுப்ரமணியன்,
ஒருங்கிணைப்பாளர், ஹைட்ரோகார்பன் – சாகர் மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்.

திரு இளங்கீரன்,
தலைவர், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, சிதம்பரம்.

தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

அனைவரும் வாருங்கள்! தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

***

டைபெற உள்ள கருத்தரங்கத்தினையொட்டி கடந்த 12.08.2019 அன்று ஊமங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகத்தை நாசமாக்காதே !என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் ஊமங்கலம் கிளை தலைவர் தோழர் ஆடியபாதம் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் உரையாற்றினார்.

அதன்பிறகு வட்டார குழு தோழர் அசோக் உரையாற்றினார். உடன் ஊமங்கலம் கிளைத் தோழர் கணேஷ், தோழர் தம்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தை நாசமாக்க கூடிய பல்வேறு அழிவுத் திட்டங்களை விளக்கி பேசப்பட்டது கிராம மக்கள் அனைவரும் கூடி இருந்து கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம் – 81108 15963


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க