அணுக்கழிவு – நியூட்ரினோ – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிசாலை – தேதிய கல்விக் கொள்கை !
தமிழகத்தை நாசமாக்காதே !
கீழ் செக்காணூரணியில் பொதுக்கூட்டம்.
நாள் : ஆகஸ்டு 29, மாலை 6:00 மணி.
இடம் : செக்காணூரணி பேருந்து நிலையம்.
தலைமை :
தோழர் ஆசை,
மக்கள் அதிகாரம் உசிலை வட்ட ஒருங்கிணைப்பாளா்.
உரையாற்றுவோர் :
திரு. அய்யாக்கண்ணு. பா.சிவன்
ம.தி.மு.க.திருமங்கலம் ஒன்றிய செயலாளர்.
தோழர் ஜெயக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் குருசாமி
மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா்.
மானமிகு சி. வெற்றிச்செல்வன்
பெரியார் சிந்தனையாளா், கிண்ணிமங்கலம்.
சிறப்புரை :
தோழர் நாகராஜ்
மக்கள் அதிகாரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
நாட்டுப் பற்றாளர்களும் ஜனநாயக சக்திகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம், செக்காணூரணி பகுதி,
தொடர்பு : 97901 38075.
இதையும் பாருங்க :
பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song