தில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு !

ஆர்ப்பாட்டம்

நாள் : 14.10.2019 திங்கள், காலை 10 மணி.
இடம் : காந்தி சிலை, சிதம்பரம்.

  • கருப்புப் பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !
  • ஆயிரங்கால் மண்டப திருமணம் – கின்னசு நாட்டியாஞ்சலி கணக்கில்லா வசூல் வேட்டை!
  • தீட்சிதர்கள் மீது சி.பி.ஐ ரெய்டு நடக்குமா ?

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
விருதை : 9360061121.
சிதம்பரம் : 9842341583.
கடலூர் : 9842396929.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க