பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் !

அரங்கக்கூட்டம்

நாள் : 30.11.2019, சனிக்கிழமை மாலை 4:30 முதல் 7:30 மணி
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.

உரையாற்றுபவர்கள் :

திரு து.அரிபரந்தாமன்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

பேராசிரியர் அ. கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி.

திரு ஆளூர் ஷாநவாஸ்,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

***

பாபர் மசூதி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றை கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு முன்கூட்டியே அனுப்பினால் அதற்கான விளக்கங்களோடு உரையை தர உதவியாக இருக்கும்.

வாட்ஸ் அப் எண் : 94446 12142.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க