பாபர் மசூதி – இறுதித் தீர்ப்பு ? முடிவல்ல – தொடக்கம் !
அரங்கக்கூட்டம்
நாள் : 30.11.2019, சனிக்கிழமை மாலை 4:30 முதல் 7:30 மணி
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.
பாகம் – 2
உரையாற்றுபவர்கள் :
திரு து.அரிபரந்தாமன்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).
வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
பேராசிரியர் அ. கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு),
விவேகானந்தா கல்லூரி.
திரு ஆளூர் ஷாநவாஸ்,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.