பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கடைவிரித்திருந்த சாலையோர கரும்பு வியாபாரிகளிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் காணொளி!
லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும்; மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போயிருப்பதால் கட்டுக்கட்டாக கரும்பு வாங்கிய மக்கள் இன்று சம்பிரதாயத்திற்காக ஒன்று இரண்டு கரும்பு வாங்கிச் செல்லும் வாழ்க்கைச்சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இந்த நேர்காணல்!
பாருங்கள்! பகிருங்கள்!
