தங்களது கல்வி உரிமைக்காக போராடிய டில்லி ஜவகர்லால நேரு பல்கலை மாணவர்களை கல்லூரிக்குள் முகமூடியோடு புகுந்து இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கிய சங்கபரிவாரக் கூலிப்படை, தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா மாணவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இந்த மண்ணின் மைந்தர்களின் மீது நடத்தப்படும் உள்நாட்டுப் போர் இது !
முகநூலில் இருந்து : அன்று தடிகளோடு வந்தவர்கள் இன்று துப்பாக்கியோடு வந்திருக்கிறாரகள் !
