CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !
மக்கள் அதிகாரம் மாநாடு !
நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.
மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை :
தோழர் சூர்யா, கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தலைமை :
தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்
தொடக்க உரை :
நீதிபதி கோபால கவுடா, மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
உரையாற்றுவோர் :
திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்., (ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர்)
வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
தோழர் தியாகு , பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
திரு. லெனின் பாரதி, திரைப்பட இயக்குநர்
திரு. பாலாஜி, ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
கலை நிகழ்ச்சி :
ம.க.இ.க. கலைக்குழு
நன்றியுரை :
தோழர் செழியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
வினவு நேரலை !
இரண்டாம் பாகம் :
முதல் பாகம் :
காணத் தவறாதீர்கள் !
முகநூல் நேரலை :
