கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு குறித்தும், இத்தருணத்தில் அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும். எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியவை குறித்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் அளித்துள்ள பேட்டியின் காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…
நன்றி : அறக்கலகம்.
