பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர் !
– மோடி புகழாரம்
சிலிண்டர், பெட்ரோல் விலையை உயர்த்தி குடிமக்களை சாகடிக்காதே என்கிறேன்!
“கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்கிறார்!
தங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு என்கிறார்கள் விவசாயிகள் !
“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது” என்கிறார் !
கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை!
கருத்துப்படம் :