பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர் !

– மோடி புகழாரம்

சிலிண்டர், பெட்ரோல் விலையை உயர்த்தி குடிமக்களை சாகடிக்காதே என்கிறேன்!

 “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே”  என்கிறார்!

தங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு என்கிறார்கள் விவசாயிகள் !

 “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது” என்கிறார் !

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை!

கருத்துப்படம் :

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க