கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்!

கொரோனா தடுப்பூசிகள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டையும் தனியார் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அரசே தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கான மோடி அரசு தடுப்பூசி தயாரிக்கும் பொருப்பை ஏற்கவில்லை.

இதனால், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் அடிக்கின்றனர். இந்திய அரசுக்கு தரும் தடுப்பூசியின் கட்டணத்தையும் அதிகரித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டு வெளி சந்தையில் அதிக விலைக்கு மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவர்.

கொரோனா தடுப்பு மருந்தை தனியார் கொள்ளையடிக்க திறந்துவிட்டு இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர்


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க