ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் இந்து ராஷ்டிரம்

இந்தியா முழுவது கொரோனாவில் சாதாரண உழைக்கும் மக்கள் மருத்துவம் கிடைக்காமல் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, இந்து ராஷ்டிர கனவில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மக்கள் நலனை பற்றி அக்கறை அதுக்கு கிடையாது. முதலாளிகள் பணம் சம்பாதிக்க கொரோனாவையும் பயன்படுத்துகிறது. எனவே, கொரோனா பெரும்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவது என்பது அதன் எண்ணத்தில் துளியும் இருக்க வாய்ப்பு இல்லை.

***

இந்து ராஷ்டிரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையமும் கொரோனா சிகிச்சையும்

கொரோனா வந்து மக்கள் இறப்பதை விட அவர்களுக்கான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தராமல் இறப்பதே அதிகமாக இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிர பாஜக அரசு கொரோனாவை விட மிகவும் கொடிய தொற்று. இதை அழிக்காமல் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க