கொரோனா இரண்டாம் அலை பற்றிய அறிவியலாளர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து, தேர்தல் பிரச்சாரங்களையும், கும்பமேளாவையும் நடத்தியது பாஜக கும்பல்.

இதனால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. ஆனால், மோடி அரசோ கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அக்கறையில்லாமல் செயல்படுகிறது. உ.பி பாஜக அரசோ கொரோனா மரணங்களை மிகவும் குறைத்துக்காட்டி வந்தது. இந்த நிலையில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் மிதந்து மோடி அரசின் பொய் செய்திகளை அம்பலப்படுத்தியுள்ளது.

தற்போது கங்கை நதிக்கரை முழுவதும் மரண ஓலங்கள்.

மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க