சென்ற எடப்பாடி ஆட்சியில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுகவும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியது.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை கொரோனா வேகமாக பரவிய காலத்தில் கண் துடைப்பிற்காக மூடிவிட்டு, தொற்று சற்று குறைய தொடங்கியதும் மீண்டும் திறந்துள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கும் இந்தச் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது, கண்டிக்கத்தக்க செயல் ! மூடு டாஸ்மாக்கை !!

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே !
மூடு டாஸ்மாக்கை !


கருத்துப்படம் : மு. துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க