நாடெங்கும் தடுப்பூசி பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது ! குறையத் துவங்கிய கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள இந்தச் சூழலில், தடுப்பூசியை அதிகரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் வாயிலேயே பள்ளம் வெட்டுகிறார் மோடி !

தடுப்பூசி உற்பத்தியை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம், மக்களை அடுத்த அலைக்கு பலி கொடுக்கத் தயாராகிவிட்டு, அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலியாகச் சொல்கிறார் மோடி !

 

கருத்துப்படம் : மு. துரை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க