சிவாச்சாரியர்களுக்கு ‘வராத’ கொரோனா தொற்று – கருத்துப்படம்

கருத்துப்படம் : மு. துரை
கொரோனா தொற்று காலத்தில் முகக்கவசம் போடாத சட்டக் கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கிய போலீசு, ஞாயிறு ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்திய அறநிலையத் துறையையும் சிவாச்சாரியார்களையும் தண்டிக்குமா?