ர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதித்தது அம்மாநில பிஜேபி அரசு. தில்லை நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடை ஏறிய ஒரு தலித் பெண்ணை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியுள்ளனர் கோவில் தீட்சிதர்கள். கர்நாடக ஹிஜாப் தடையைக் கண்டித்தும், தில்லை கோயிலில் தலித் பெண் பக்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு மார்ச் 7,8,9 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
♠ இசுலாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
♠ தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை !
♠ தில்லை இருப்பது தமிழ்நாடா ? அதற்குள் தனிநாடா ?
♠ தீண்டாமை சின்னமான நந்தன் நுழைந்த தெற்கு வாயில் சுவரை அகற்றுவோம்!
♠ தில்லை கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர சிறப்புச்சட்டம் இயற்று !
மார்ச் 7,8,9 – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !!
அனைவரும் வாரீர்!
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க