கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ

இன்றைய மணிரத்னமாக இருக்கட்டும், கல்கியாக இருக்கட்டும் இரண்டுபேருமே தமிழின துரோகிகள் என்பதில் எந்த மாற்றும் கருத்து இல்லை.

ல்கி எந்த காலகட்டத்தில் எழுதினார்; ஏன் அதுவும் 1950லிருந்து1954 வரையிலான காலகட்டத்தில் இப்படியான வரலாற்றை எழுதினார்; அதற்கு பின்னனி என்ன? கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றிமைப்பது.

இன்றைய மணிரத்னமாக இருக்கட்டும், கல்கியாக இருக்கட்டும் இரண்டுபேருமே தமிழின துரோகிகள் என்பதில் எந்த மாற்றும் கருத்து இல்லை.

வரலாறு என்பது வர்க்கப் போராட்டகளின் வரலாறு தான். மன்னர்கள் வந்தார்கள், போனார்கள் என்பது தான் வரலாறா? தமிழின் பெருமையை பேசினால் தமிழன் மயங்கிவிடுவான் என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. தமிழ்நாட்டின் சினிமாவை ஆர்.எஸ்.எஸ் கவ்விவிட்டது.

மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை, தமிழ் மின்ட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

நன்றி : தமிழ் மின்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க