திருமண மண்டபங்களில் மது விற்பனை | டாஸ்மாக்கை வைத்து தாலியை அறுக்காதே | தோழர் மருது

டாஸ்மாகை வைத்துதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வந்துவிட்டது. “அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் சுயமான முயற்சியில் முன்னேருகிறோம்” என்று கூறும் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் போன்ற மெத்தபடித்த அறிவுஜீவிகளை வைத்துக்கொண்டு இருக்கும் இந்த திமுக அரசு, நடைமுறையில் “எங்களுக்கு வேறுவழிகிடையாது நாங்களும் சாராயத்தை ஊற்றித்தந்துதான் பிழைப்பு நடத்தவேண்டும்” என்று சொல்கிறது.

ஆனால் கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டவில்லை என்ற கதையாக, வேறு ஒன்றை சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பதை செய்து வருகிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க