சாதாரணமான மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளும் அதே குற்றத்தைத் தானே செய்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தப் பகுதியில் இருக்கும் கலெக்டரை, அரசு அதிகாரிகளை, காவல்துறையினரை என்ன லஞ்சம் வாங்கிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகின்றது.
மேலும்..
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
