அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 21 | 1986 செப்டம்பர் 16 – 30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?
- போலீஸ் அதிகாரிகள் எஸ்டேட்டு முதலாளிகள் காட்டுமிராண்டித்தனம்
- பன்னாட்டு முதலாளிகளுக்குப் பாய்விரிப்பு
- நெய்குப்பை: மீண்டும் ஒரு வெண்மணி!
- இந்திவெறியர்களின் திமிர்
- மாண்புமிகு மக்கள் விரோதிகள்!
- அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்த ஓர் அற்பப் புழு!
- மில்முதலாளியா? மனிதமிருகமா?
- கும்பி கூழுக்கு அழுகுது கொண்டை பூகேக்குதா?
- கட்டாயமாக்கினால் கழுதையும் மதிக்காது!
- பிழைப்புவாத தொழிற்சங்கங்களின் துரோகத்திற்கு எதிராக….
- மக்கள் துரோக அரசு – அது மக்களை எவ்வாறு கவனிக்கும்?
- தினவெடுத்துத் திரிகிறார்கள் திரிபுவாதிகள்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram