அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 22 | 1988 அக்டோபர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அவதூறு மசோதா வாபஸ்: பதுங்குகிறது பாசிச கும்பல், பாய்வதற்கு!
- வாசகர் கடிதம்
- போலீசைத் திருத்த முடியுமா?
- பெங்களூரில் ஒரு அமைதிப்படை
- நீதிதேவன் ‘மயக்கம்!’
- ஈழத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் பம்மாத்து!
- ஒளியத் தெரியாதவன் சுரைக் குடுக்கைக்குள் நுழைந்தானாம்!
- நாய் குரைத்தது! லாரி பின்வாங்கியது!
- வள்ளியூர் வாகைக்குளம் புள்ளம்பாடி
- ஸ்விஸ் வங்கியில் தங்கம் – சியோலில் தகரம்
- அமைப்புச் செய்தி: குடமுருட்டி குண்டு போலீசின் சதி தோற்றது
- காலரா: கொள்ளை நோயல்ல- அரசின் கொலைக் குற்றம்
- அனைவருக்கும் வேலையா? வாரிசுகளுக்கே வேலையா?
- திக்கெட்டும் ராணுவ சர்வாதிகாரம் தீர்வாகாது நாடாளுமன்ற ஜனநாயகம்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram