புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1988 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 23 | 1988 அக்டோபர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழத் தோழர்கள்: வடக்கில் போலித்தனம்! கிழக்கில் ரத்தக்களறி!
  • அமைப்புச் செய்தி: சதிவழக்கை விளக்கி…
  • போஸ்டரை கிழிக்கும் போலீசு படைகள்
  • ஈழத் துரோகக் கும்பல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அன்றும் – இன்றும்
  • பிதார்: சீக்கியர்கள் படுகொலை சிவசேனை அக்கிரமம்!
  • மூப்பனாரின் தேர்தல் ‘சாணக்கியம்’ சாதிக்கலவரங்கள் அரங்கேற்றம்!
  • திவால் நிலையை நோக்கி…
  • விமர்சனமும் விளக்கமும்
  • துயரத்தின் பிடியில் வங்கதேசம்!
  • இடஒதுக்கீடு சலுகை: சமஉரிமையைக் கொடுக்குமா?
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் போலீஸ் ராஜ்ஜியம்
  • இந்திரா கொலைவழக்கு: நீதிக்கு விலங்கு! நிரபராதிக்கு தண்டனை
  • கோர்ப்பச்சேவின் அரண்மனைப் புரட்சி!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க