அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 4-5 | 1989 ஜனவரி 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: போலி ஜனநாயகத் தேர்தலைப் புறகணிப்போம்!
- பாசிச காங்கிரசின் படுகொலை அரசியல்
- ஆந்திர கலவரம்: பொறுக்கி அரசியல் ரௌடிகளின் காலடியில் நாடாளுமன்ற ஜனநாயகம்
- இந்திய – சீன எல்லை தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்: நேருவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் – சதிகள்!
- சத்வந்த்சிங்-கேஹார்சிங் தூக்குத் தண்டனை: பாசிச ராஜீவ் கும்பலின் பழிவாங்கும் வெறி
- ஈழம்: பாசிசத் தேர்தல்களும் அமைதிப் படையின் அட்டூழியங்களும்
- புரட்சிக்கு அறைகூவல் விடுத்த தேர்தல் புறகணிப்பு மாநாடு
- ‘மார்க்சிஸ்ட்’ கட்சி மாநாடு: காங்கிரசின் ஐந்தாம்படையாக போலிக்கம்யூனிஸ்டுகள்
- தமிழகத் தேர்தல்: ஓட்டுக் கட்சிகளின் பஞ்சு மிட்டாய் வாக்குறுதிகள் பங்காளி கூட்டணிகள்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram