அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 1-2 | 1989 நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: தொங்குநிலை நாடாளுமன்றம்: யாருக்கு வேண்டும் நிலையான ஆட்சி?
- ஜே.வி.பி. தலைவர்கள் மிருகத்தனமான படுகொலை! பாசிச பிரேமதாசா கும்பலின் கிரிமினல் நடவடிக்கை!
- ஈழத் துரோகிகளின் அழிவு நெருங்குகிறது!
- “புதிய ஜனநாயகம்” ஐந்தாம் ஆண்டுவிழா!
- இந்திய ஜனநாயகத்தின் இன்றையவிலை ரூ.10,000 கோடி!
- புரட்சிகர அமைப்புகளை ஒடுக்க போலீசு-காங்கிரசு கும்பலின் நடவடிக்கை!
- 1984 தேர்தல்: சீக்கியர்கள் படுகொலை!
1989 தேர்தல்: முஸ்லீம்கள் படுகொலை! - ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை!
- தேசிய முன்னணி அரசு: பதவி வெறியர்களின் ஆட்சி! பாசிச ஆபாயம் நீடிக்கிறது!
- தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்: ஓட்டுக் கட்சிகள் பீதி! உழைக்கும் மக்கள் ஆதரவு!
- இதுதான் இன்றைய இந்தியா
-

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram