புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1989 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 3 | 1989  டிசம்பர் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப் – காஷ்மீர் நெருக்கடி: புதிய ஆட்சியாளர்களிடமும் தீர்வு கிடையாது
  • தஞ்சை தியாகிகள் நினைவுத் தூண் தகர்ப்பு: புரட்சிகர இயக்கங்களை ஒடுக்க இன்னுமொரு சதி நடவடிக்கை!
  • அடிமைத்தனத்தின் மறுபெயர் திராவிடக் கட்சிகள்
  • பழைய – புதிய ஆட்சியாளர்களிடையே உடன்பாடுகள் – சமரசங்கள்
  • டாக்டர் இராஜினி திரணகம கொலை: ஈழத் தமிழ் சமுதாயத்துக்கு ஒரு சவால்!
  • வங்கதேச அகதிகள் விபச்சாரத்துக்கு விற்பனை! டெல்லி போலீசு உடந்தை!
    ஜே.வி.பி. இயக்கம் தரும் படிப்பினைகள்!
  • திருச்சி நேரு சிலை தஞ்சை நினைவுத் தூண் தகர்ப்பு: போலீசின் அவதூறு அட்டூழியங்களை எதிர்த்து பிரச்சார இயக்கம்
  • வையம்பட்டி துப்பாக்கிச் சூடு: கிரிமினல் போலீசு அதிகாரத் திமிர்!
  • டெல்கோ தொழிலாளர் போராட்டம்: தொழிற்சங்கவாதம் – ஒரு மண் குதிரை!
  • மரண வாயிலில் அமெரிக்கா!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க