அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 6-7 | 1989 பிப்ரவரி 1-28, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அரசியல் சூதாட்டத்துக்காகப் பலியிடும் தெலுங்குகங்கை – காவிரிநீர் பிரச்சினைகள்
- தொழிலாளர் வர்க்கத் தோழர் சி.எஸ்.நாயர் படுகொலை!
- போலீசு: சட்டபூர்வ கிரிமினல் கும்பல்
- காஷ்மீரும் – வங்கதேசமும் – ஒரு ஒப்பீடு
- பிரபாகரனும் – தமிழ் இனவாத குழுக்களும்
- தோல்விக்குப் பின்னும் நீளும் பாசிச நாக்கு!
- துப்பாக்கி முனையில் தூக்கி நிறுத்தப்படும் ஜனநாயகம்
- போலிக் கம்யூனிஸ்டுகளின் அரசியல் மோசடி!
- மேடையேறும் கவர்ச்சித் திட்டங்கள்
சரிந்து வரும் நல்வாழ்வுத் திட்டங்கள் - ராஜா வி.பி.சிங் அறிமுகப்படுத்தும் அதிகார வர்க்க புதுமுகங்கள்!
- இதுதான் இன்றைய இந்தியா
-

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram