புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1-15 நவம்பர், 1990 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 23-24 | 1990 அக்டோபர் 16-31, நவம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இரத்த வெள்ளத்தில் இந்தியா
  • கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு: சாராய அதிபர்களிடம் ராஜீவ் சோரம்!
  • கேரள கடற்கரையை ஆளுவது ‘மார்க்சிஸ்டு’களல்ல! மாஃபியாக்கள்!
  • பிழைப்புவாதிகளின் புழுதி அரசியல்
  • “பயிற்சி மட்டும் இருந்தால், இந்திய ராணுவத்தைக் கொன்று பழி தீர்ப்பேன்”
  • ஜெர்மன் ஐக்கியம்: மேற்கு கிழக்கை முழுங்கியது
  • ‘பரிசுத்த ராஜா’ ஆட்சியில் பல்லாயிரம் கோடி சுங்கவரி மோசடி
  • அயோத்தி விவகாரத்தின் ஆதிமூலம்: பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிகள்
  • அமெரிக்க அரசே செயலிழந்தது
    பாலஸ்தீன படுகொலைக்கு வக்காலத்து
    முதலாளிதுவத்தின் மகிமை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க