Saturday, April 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
156 பதிவுகள் 0 மறுமொழிகள்

லெபனான் பேஜர் வெடிப்பு: அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு

0
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டு விடுப்பிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இமாச்சலப் பிரதேசம்: இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் காவிக் கும்பல்

0
சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்

0
"14 முதல் 15 குண்டர்கள் முகத்தை மூடியபடி எங்களிடம் வந்து, எங்கள் அறைகளுக்கு முன்னால் முழங்காலிடுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் கைகளில் கத்திகள், துப்பாக்கிகள், கம்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் இருந்தன. அவர்கள் எங்களை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிரம்பு குச்சிகளால் அடிக்கத் தொடங்கினர்".

வத்வான் துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா: மோடி அச்சம் கொண்டது ஏன்?

0
துறைமுகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வத்வான் பகுதியில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. மாறாக, வத்வானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஏன்?

ஹேமா குழு அறிக்கையும் கேரள சி.பி.எம் அரசும்

0
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ஏன்? வன்முறையாளர்கள் மீது இதுநாள் வரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால் தற்கொலை: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு

0
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

காசா பள்ளியின் மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த இஸ்ரேல்

0
கிழக்கு காசாவில் பள்ளிக்கூடம் ஒன்று அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கான புகலிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அங்கு மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தி மக்களை படுகொலை செய்துள்ளது.

மும்பை கனமழை ரெட் அலர்ட்: உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பு

0
கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.

வங்கதேசத்தில் வெடித்த பிரம்மாண்டமான மாணவர் போராட்டம்

0
நேற்று (ஜூலை 15) டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் அமைப்பினர் கற்களை வீசியும், தடிகள் – இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தாக்கினர்.

அருணாச்சல பிரதேசம்: சியாங் அணை கட்டுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள்

0
மக்கள் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாத பாசிச மோடி அரசு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி அமைத்தது.

பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை

1
பழமைவாத கட்சி, தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நேட்டோ (NATO) ஆதரவு கட்சிகள் தான். பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்‌ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.

இத்தாலி: புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சிக் கொழிக்கும் பண்ணைகள்

0
இத்தாலிய பண்ணைகளில் "கப்போரலாடோ" (Caporalato) என்ற ஒரு சட்டவிரோத முறைப்படி தொழிலாளர்களை பணியமர்த்துவது பரவலாக நடைபெறுகிறது. இதில் "கேப்போரல்" (caporale) எனப்படும் இடைத்தரகர்கள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு, அவர்களை பெரிய விவசாயிகளிடம் பணிக்கமர்த்துவார்கள்.

ஹாத்ரஸ் கோர நிகழ்வு: இரத்தக் கறை படிந்துள்ள டபுள் எஞ்சின் சர்க்கார்

0
பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் நிற்காமல் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் இருந்தோ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த விளக்கமும் வரவில்லை. எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்!

பிரிட்டன் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவைத் திறந்துவிடும் மோடி அரசு!

0
பி.சி.ஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா “இந்திய சட்ட சந்தையை பிரிட்டனுக்குத் திறக்க பி.சி.ஐ திறந்த மனதுடன் வந்துள்ளது” என்று லண்டனில் மோடி அரசின் சார்பாகப் பேசியுள்ளார்.

அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி ஊட்டுபவர்களைத் தனிமைப்படுத்துவோம்

0
பட்டியலின மக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவு மக்களைத் தங்களின் காலாட்படையாக மாற்றிக் கொள்வதற்கான வேலையை பாசிச கும்பல் செய்து வருகிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.