சந்துரு
‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் !
சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும் அன்றாட சாதிய ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. முதலில் திமுக-வால் தனது கட்சியில் இருக்கும் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியுமா ?
உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?
பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி : சுயமோகி மோடியின் தடுப்பூசி பித்தலாட்டம் !
தடுப்பூசி போடாத துஷார் வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !
தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ மறுப்பதோடு, கழுவ முடியாது என்று விசாரணைக் கமிசனிடமே திமிராகக் கூறியுள்ளனர்.
அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றி ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.
அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் !
புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும்
உத்தம்சிங்கின் கையிலிருந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சிய மோடி அரசு !
பகத் சிங், உத்தம் சிங் மற்றும் பல தியாகிகளின் பெயர்களுக்கு முன்னாள் இருக்கும் ஷாஹீத் (தியாகி) என்ற பட்டத்தை நீக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. தியாகிகளின் போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.
ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !
தன் மரணத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு போராட்ட தீயை மூட்டிய தோழர் ஜதீந்திரநாத் தாஸை நினைவுக் கூர்ந்து தற்போது நாடு மறுகாலனியாகும் சூழ்நிலையில் மீண்டும் ஓர் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்குவோம்.
உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !
அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி
தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”
குஜராத் : ரேஷன் கார்டு இல்லையெனில் புயல் நிவாரணம் கிடையாது !
ரேஷன் கார்டு இல்லாத மீனவர்களின் வீடுகள் புயலினால் முற்றிலுமாக அழிந்திருந்தாலும் சரி, சேதமடைந்திருந்தாலும் சரி ரேஷன் கார்டு இல்லாத காரணத்தாலேயே அவர்களின் வீடுகள் நிவாரணப் பட்டியலில் பதியப்படவில்லை.
ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு, குறைந்த அளவிலான ஊதிய உயர்வாக ரூ.1,500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!
புதுடெல்லியில் மாசு அளவு WHO கூறும் சராசரி அளவை விட 14 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்கள் தனது ஆயுட் காலத்தில் 13 ஆண்டுகளை இழக்க கூடும்.