சந்துரு
பீமா கொரேகான் வழக்கு : புனே போலீசு செய்த சைபர் கிரைம் அம்பலமானது !
ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.
குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும்.
‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !
தன் சொந்த கட்சிக்காரர்களையே கொலை செய்து அரசியல் செய்யும் வரலாறு கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான காவி பயங்கரவாதி பிரக்யா, கமலேஷ் திவாரியை ஏதோ முஸ்லீம் மக்கள்தான் கொன்று விட்டார்கள் என்று மதவெறியை தொடர்ந்து கிளப்பி வருகிறார்.
சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.
‘மசூதிகளை புல்டோசரால் இடிக்க வேண்டும்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவி பயங்கரவாதி பூஜா ஷகுன் பாண்டே!
முஸ்லீம் வெறுப்பு விஷங்களை வெளிப்படையாக கக்கி வரும் காவிக் குண்டர்களை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து அடித்து விரட்ட வேண்டும். நாடு முழுவதும் பரவி வரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை மோடி வீழ்த்த அணிசேர வேண்டிய தருணம் இது.
கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
கூகுல் நிறுவனம் போன்ற பல கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் சாதிய - இன ஒடுக்கு முறைகளை எதிர்த்து உலகின் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றிணைத்து குரல் கொடுப்பது மிகவும் அவசியம்.
விவசாய சங்க தலைவர்கள் மீது காவிகள் தொடர் தாக்குதல் !
விவாயிகளை கார் ஏற்றிக்கொன்ற ஆசிஷ் மிஸ்ரா அவன் தந்தை பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போராடிய விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.
கர்நாடகவில் காவிமயமாக்கும் கல்வி : கல்வியாளர்கள் ராஜினாமா !
கர்நாடக கல்வி துறையில் காவிகளின் புராணக்குப்பைகள் அரசால் திணிக்கப்பட்டு வருகிறது. முற்போக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தலோஜா சிறையின் சித்திரவதைகளை எதிர்த்து போராடும் சாகர் தத்யாராம் கோரகே !
எல்கர் பரிஷத் வழக்கில் வழக்கில் குற்றவாளியா? இல்லையா? என்று விசாரணை நடைபெறும் காலத்திலேயே மருத்துவ வசதிகளை மறுத்து ஸ்டேன் சுவாமியை சித்திரவதை செய்து கொன்றது தலோஜா சிறைத்துறை.
மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !
கிருஷ்ணன் இங்குதான் பிறந்தார் என்றும் இது கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் மதுரா மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை இடித்து கரசேவகம் செய்ய வழக்கு தொடுத்துள்ளது காவிக்கும்பல்.
கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !
சாதி-மதவெறி, பெண்ணடிமைத்தனம் நிறைந்த புராண குப்பைகளை, இந்துமதவெறி தலைவர்களை பாடத்திட்டத்தில் திணித்து வருகிறது. முற்போக்காளர்கள் – பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை காவி திரையிட்டு மறைத்து வருகிறது காவிக்கும்பல்.
லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் !
உ.பி முழுவதும் காவி பாசிசம் நிறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்களிலும் தனது குண்டர் படையை அதிகரித்து, சாந்தன் போன்ற தலித் சிறுபான்மை பேராசிரியர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.
கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !
இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து காவிக் குண்டர்களாக மாற்றுவதன் மூலம், முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கலவரங்களை நடத்தி வருகிறது பஜரங் தள்.
’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !
கடந்த பிப்ரவரி 2022-ல் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார் ஹரிபூஷன் தாக்கூர்.
உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !
பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரம் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பதையே இந்த உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டு (இந்தியா 150-வது இடம்) நமக்கு உணர்த்துகிறது.