ஃபேஸ்புக் பார்வை
சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !
சிசேரியன் மூலம் பிரசவம், என்பதை பெரும் சதியாக சிலர் பேசுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று விளக்குகிறது இக்கட்டுரை.
உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?
அடுத்த கேள்வி, "ஆடுதுறைல எங்க சார்?" என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே.
பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
வீட்டில் பிரசவம் நடந்து குழந்தை பிறப்பதுதான் இயற்கை பிரசவமா ? இயற்கை பிரசவத்தை எப்படி வரையறுப்பது ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.
இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்
பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.
மோடியைக் கொல்ல சதி எனும் பெயரால் ஒரு சதி !
மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என ஒரு மொட்டைக் கடிதாசியைக் காட்டி மாவோயிச பீதியைக் கிளப்பியிருக்கிறது புனே போலீசு. இந்த திரைக்கதையில் கொண்டைய மறைக்காமல் காட்டுகிறார்கள் சங்கி மங்கிகள் !
அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !
துறைவாரியாக செயலர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட இணைச்செயலர் பதவியை உருவாக்கி அதில் சங்கிகளையும், கார்ப்பரேட் ஆலோசகர்களையும் அமர்த்தும் திட்டத்தை புழக்கடை வழியாகக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .
ரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் !
நிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி - பரட்டை மக்கள் விரோதி. மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் - தாமிரம் என ஒட்டுமொத்த விஷமும் கலந்த கலவைதான் ரஜினிகாந்த்!!!
கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்
எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா? தூத்துக்குடி படுகொலை தொடர்பாக ஃபேஸ்புக் நண்பர்களின் பதிவுகள் - பாகம் 2
தூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் !
தூத்துக்குடியில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு!
#savetamiljournos : எஸ்.வி.சேகர் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் பணி நீக்கமா ?
தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.