Monday, April 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை

ஃபேஸ்புக் பார்வை
342 பதிவுகள் 1 மறுமொழிகள்

மாப்பிளா கிளர்ச்சி : படுகொலைகளை அரங்கேற்றிய பிரிட்டிஷ் அரசு !

வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் என்பவர், 1921 மாப்பிளா கிளர்ச்சி ஆனது, இந்தியாவில் அறியப்பட்ட முதல் “தாலிபான் சிந்தனை” என்று கடந்த ஆகஸ்ட்டில் கொச்சைப்படுத்தி பேசினார். உண்மையில் மாப்பிளா கிளர்ச்சி எத்தகையது?

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான சிறுபான்மையினர் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.

அனல் மின் நிலைய நிலக்கரி மாயம் : அளவா ? தரமா ? ஊழலா ?

தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி.

ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்

ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.

இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?

பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

RSS-ன் நாஜி பாரம்பரியத்தை அம்பலப்படுத்தும் திரேந்தர் ஜா || முகமது இலியாஸ்

அன்றைய உளவுத்துறை அறிக்கைகளின்படி, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஹெட்கேவார், சாவர்க்கர் ஆகியோரின் வரலாற்றோடு ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வரலாற்றையும் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !

நவீன கல்வி என்ற பெயரில் இந்து மத புராணங்களையும், அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளையுமே பாடத்திட்டமாக அறிவிப்பார்கள். ஏற்கனவே, புதிய கல்வி கொள்கையில், இதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

அரியானா அரசால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளை திறப்பதற்கான காலம் இது !! || Dr. சந்திரகாந்த் லகாரியா

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக உச்சபட்ச கவனம் கொடுத்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பருண்மையான திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.

ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்

உலகில் எல்லா அரசுகளும் மக்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களைக் கண்டு அஞ்சுகின்றன. சுரண்டலை கேள்வி கேட்பவர்களை சிறைப்படுத்துகின்றன. இதையேத்தான் பாஜக அரசும் பீமா கொரேகான் வழக்கிலும் செய்கிறது.

சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

மாறியிருக்கும் சமூக சூழலுக்கேற்ப குடும்ப முறையை ஜனநாயகப்படுத்தாமல், குழந்தையை மட்டும் பெற்றுக் கொண்டே இருப்பது, பெண்ணை மேலும் மேலும் அடிமைப்படுத்தும். குடும்பங்களை உடைக்கும்.

ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !

ஸ்டான் ஸ்வாமியின் மறைவு குறித்து நாம் சோகமாயிருக்கும் அதே நேரத்தில், அவரது மரணத்துக்கு அலட்சியமான சிறைச்சாலைகளும், பொறுப்பற்ற நீதிமன்றங்களும், தீய நோக்கம் கொண்ட புலனாய்வு அமைப்புகளுமே பொறுப்பாகும்

உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்

நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர். இவர்களும் சுயேச்சையாக வென்று பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்டவர்களே

ஓட்டுனர்களைச் சுரண்டும் ஓலா – ஊபர் நிறுவனங்கள்! || நிதி குமார்

ஒருபுறம் அடையாளப் போராட்ட தொழிற்சங்க இயக்கங்கள், மறுபுறம் அமைப்பு மறுப்பு சிந்தனையில் இருக்கும் தொழிலாளர்கள் என்ற இன்றைய சூழல் தொழிலாளர் விரோத சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வசதியாக இருக்கிறது